For Daily Alerts
Just In
மும்பையில் 100 ஆண்டு பழைய கட்டடம் இடிந்து 10 பேர் பலி
மும்பை:
மும்பையில் நூறாண்டு பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள்காயமடைந்தனர்.
தெற்கு மும்பையில் ஜே.ஜே. மருத்துவமனை அருகே தெம்கார் ரோட்டில் உள்ள சதாப் என்ற அந்த 4 மாடிக் கட்டடம் திடீரெனநேற்று நள்ளிரவு இடிந்து விழுந்தது.
இதில் சிக்கி 10 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைமீட்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
Comments
Story first published: Tuesday, August 23, 2005, 5:30 [IST]