For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் 100 ஆண்டு பழைய கட்டடம் இடிந்து 10 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

மும்பையில் நூறாண்டு பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள்காயமடைந்தனர்.

தெற்கு மும்பையில் ஜே.ஜே. மருத்துவமனை அருகே தெம்கார் ரோட்டில் உள்ள சதாப் என்ற அந்த 4 மாடிக் கட்டடம் திடீரெனநேற்று நள்ளிரவு இடிந்து விழுந்தது.

இதில் சிக்கி 10 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைமீட்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X