For Daily Alerts
Just In
சென்னையில் விநாயகர் சிலைகளைக் கரைக்க 6 இடங்கள்
சென்னை:
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை நகரில் 6 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கஅனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நடைபெறும் விநாயகர் சதுர்த்திதிருவிழாவில் வைக்கப்படும் சிலைகளை, ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க 6 இடங்களைத் தேர்வு செய்து மாநிலஅரசுக்கு, காவல்துறை பரிந்துரைத்துள்ளது.அதன்படி பட்டினப்பாக்கம்- ஸ்ரீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே, திருவொற்றியூர் எடை நிலையம் அருகே,திருவொற்றியூர் யூனிவர்சல் கார்பொரண்டண் பின்புறம், பல்கலைநகர்- நீலாங்கரை, எண்ணூ
Comments
Story first published: Thursday, August 25, 2005, 5:30 [IST]