நதிகள் இணைப்பு திட்டத்தில் தாமதமில்லை: பிரதமர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நதிகள் இணைப்புத் திட்டப் பணிகளில் எந்தத் தாமதமும் இல்லை என்றும், இணைப்பு குறித்து விரிவான ஆய்வு அறிக்கைகள்தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.ராஜ்யசபாவில் பேசிய அவர், நதிகள் இணைப்பு தொடர்பான ஆய்வுகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. இதனால் ஏற்படும்சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இன்று உத்தரப் பிரதேம்-மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான கேன், பெட்வா நதிகளை இணைக்கும்திட்டத்தில் இரு மாநில முதல்வர்களும் என் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications