சிங்கப்பூர்-இந்தியா இடையே கூடுதல் விமானங்களை இயக்க முடிவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியா- சிங்கப்பூர் இடையே விமான சேவையை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன்படி பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான போக்குவரத்து மேலும்அதிகரிக்கப்படும்.
எத்தனை விமானங்கள் அதிகமாகும், அதை எந்தெந்த நிறுவனங்கள் இயக்கப் போகின்றன என்ற விவரத்தை மத்திய அரசுஉடனடியாக வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications