For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கரராமன்: வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி 5 குற்றவாளிகள் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதாகியுள்ள 9 பேர் தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிசெங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை கடந்த 19ம் தேதி நீதிபதி அக்பர்அலி தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அருள், மீனாட்சி சுந்தரம், சில்வஸ்டர் ஸ்டாலின், தேவராஜ், சேகர் ஆகிய 5 பேரும்சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் றையீடு செய்துள்ளனர்.

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றுஅவர்கள் கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X