சங்கரராமன்: வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி 5 குற்றவாளிகள் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதாகியுள்ள 9 பேர் தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிசெங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை கடந்த 19ம் தேதி நீதிபதி அக்பர்அலி தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அருள், மீனாட்சி சுந்தரம், சில்வஸ்டர் ஸ்டாலின், தேவராஜ், சேகர் ஆகிய 5 பேரும்சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் றையீடு செய்துள்ளனர்.
விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றுஅவர்கள் கூறியுள்ளனர்.
More From
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications