ரூ. 1.25 மோசடி: கணவன், மனைவி கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 1 கோடி வரை மோசடி செய்த தம்பதியை போலீஸார் கைதுசெய்தனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த அந்த கணவனும், மனைவியும் உடுமலைப்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அந்தப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் பண முதலீடு செய்தனர்.
ரூ. 1.25 கோடி வரை இப்படி சேகரித்த கணவனும், மனைவியும் திடீரென தலைமறைவாகி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்தமுதலீட்டாளர்கள் பொருளாதார அமலாக்கப் பிரிவில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் தீவிர விசாரணைநடத்திய போலீஸார் கணவனையும், மனை வியையும் கோத்தகிரியில் வைத்துக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications