ரூ. 1.25 மோசடி: கணவன், மனைவி கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 1 கோடி வரை மோசடி செய்த தம்பதியை போலீஸார் கைதுசெய்தனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த அந்த கணவனும், மனைவியும் உடுமலைப்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அந்தப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் பண முதலீடு செய்தனர்.
ரூ. 1.25 கோடி வரை இப்படி சேகரித்த கணவனும், மனைவியும் திடீரென தலைமறைவாகி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்தமுதலீட்டாளர்கள் பொருளாதார அமலாக்கப் பிரிவில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் தீவிர விசாரணைநடத்திய போலீஸார் கணவனையும், மனை வியையும் கோத்தகிரியில் வைத்துக் கைது செய்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications