வேளாங்கண்ணி மாதா கோவில் பெருவிழா நிறைவுற்றது
Subscribe to Oneindia Tamil
பொறையார்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மேரி மாதா திருவிழா வியாழக்கிழமை முடிவடைந்தது.
வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தில் ஆண்டுதோறும் மேரி மாதாவின் பிறந்த நாள் விழா பெருவிழாவாகக் கொண்டாடப்படும்.இந்த ஆண்டு விழா 11 நாட்கள் நடந்தது. உச்சகட்ட நிகழ்ச்சியாக வியாழக்கிழமை திருத் தேர் பவனி நடந்தது. புனித மேரியின்திருவுருவச்சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்ட அன்னையைவழிபட்டனர்.
இந்தியாவுக்கான திருத் தூதர் ஆர்ச்பிஷப் பெட்ரோ லோபஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும் நடந்தது. இந்தியாவின்பல்வேறு மொழிகளிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல் பெருவிழா என்பதால் பக்தர்கள் அதிக அளவில் வந்து பிரார்த்தனை செய்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications