ரயில் கட்டணம் உயரும் எனக் கூறவில்லை: வேலு மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரயில் கட்டணம் உயரும் என்று நான் கூறவில்லை என மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு மறுத்துள்ளார்.
பெங்களூர் வந்திருந்த வேலு அங்கு நடந்த ரயில்வே நிகழ்ச்சியில்க லந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கடந்த இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டபோதிலும், ரயில் கட்டணத்தை நாங்கள் உயர்த்தவில்லை. ஆனால்தற்போது அப்படி நிலைமை இல்லை. கட்டணம் உயரக் கூடும் என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் சென்னை திரும்பிய வேலு அங்கு கூறுகையில், ரயில் கட்டணம் உயரும் என்று நான் பெங்களூரில் கூறவில்லை.கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றுதான் தெரிவித்தேன்.
பொதுமக்களின் நலன் கருதி கட்டண உயர்வை ரயில்வே தவிர்த்து வருகிறது. 2ம் வகுப்ப சாதாரண பெட்டிகளில் பயணக்கட்டணத்தில் ஒரு ரூபாயைக் குறைத்துள்ளோம். இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பயணிகள் கட்டணம் மட்டுமன்றி, சரக்கு ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமும் இப்போதைக்கு இல்லை என்றார் வேலு.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications