அயோத்தி, தாஜ்மகால் பாதுகாப்புக்கு ரு. 16.77 கோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வளாத்தில் தீவிரவாதிகள் தாக்குல் நடத்தியதைதொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு ரு. 16.77 கோடி ஒதுக்கியுள்ளது.
இங்கு நவீன மெடல் டிடெக்டர் கருவிகள் பொறுத்தப்பட உள்ளன. இதே போல் மதுரா, வாரணாசி, தாஜ்மகால்ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய அரசின் உயர்மட்ட ஆய்வு குழுவினரின் சிபாரிசின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிக்கவும், கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கவும், உயர் ரககேமராக்களை பொறுத்தவும், பதட்டமான பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் ரூ. 19.91 கோடிஒதுக்கப்பட்டுள்லது.
இதே போல் மதுரா, வாரணாசி, தாஜ்மகால் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு பலப்படுத்துவது என டெல்லியில் நடந்தஉயர் மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications