For Daily Alerts
Just In
ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டுமா?
சென்னை:
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பொதுமக்களின் வசதிக்காக தென்னக ரயில்வே தனது அதிகாரிகளின்பெயர்கள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அறிவித்துள்ளது.
அரசு துறை செயல்பாடுகளில் ஒளிவு மறைவற்ற தன்மையை ஏற்படுத்தவும், விவரங்களை பொதுமக்கள் தெளிவாகஅறிந்து கொள்ளவும், தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையில் தென் மண்டல மற்றும் கோட்ட அதிகாரிகளின்விவரங்களை ரயில்வே அறிவித்துள்ளது.அதன் விவரம்:
மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார் 044-25355475
மக்கள் தொடர்பு அதிகாரி எம். அமரேந்திரா 044-25355305
உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பி. நாகேஸ்வரராவ் 044- 25352830
உதவி மக்கள் தொடர்பு அதிகாரி அற்புதம் 044-25352116
மேல் முறையீட்டு அதிகாரி கோபிநாதன் நாயர் 044 -25353743
மேல் முறையீட்டு அதிகாரி செல்வராஜ் 044-25351136
இந்த ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்வே குறித்த பொதுவான தகவல்களை மக்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
Comments
Story first published: Thursday, October 6, 2005, 5:30 [IST]