120 ஆண்டுகளாக இல்லாத நில நடுக்கம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

பாகிஸ்தானிலும், காஷ்மீரிலும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கடந்த 120 ஆண்டுகளில் காணாததது என்றுதெரியவந்துள்ளது.

காஷ்மீரில் கடந்த 120 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட கடுமையான நில அதிர்வு இதுதான்.

ஸ்ரீநகரை சேர்ந்த 80 வயது முதியவர் ஹாஜி ரசூல் பல் கூறும் போது 1930ம் ஆண்டு எனது குழந்தை பருவத்தில் நிலஅதிர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு இப்போது தான் மிகப் பெரிய நில நடுக்கத்தை உணர்ந்தேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+