மலையில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 150 பக்தர்கள்: தீயணைப்புப் படையினர் மீட்டனர்
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
விருதுநகர் அருகே சதுரகிரி மலைப் பகுதியில் உள்ள வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 150க்கும் மேற்பட்ட பக்தர்களைதீயணைப்புப் படையினரும் போலீசாரும் மீட்டனர்.
இந்த மலைப் பகுதியில் தனிப்பாறை சுந்தர மகாலிங்கம் ஆலயம் உள்ளது. இப் பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழைபெய்து வருகிறது.இந் நிலையில் நேற்றிரவு இந்தக் கோவிலுக்குச் சென்ற சுமார் 150 பக்தர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். மலையில்இவர்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதையடுத்து செய்வதறியாது திகைத்த இவர்களில் சிலர் செல்போன் மூலம்போலீசாரைத் தொடர்பு கொண்டனர்.
இதையடுத்து போலீசாரும் தீயணைப்புப் படையிரும் மலைக்கு விரைந்து இவர்களை பெரும் சிரமத்துக்குப் பின் மீட்டனர்.
30 ஆண்டுகளுக்கு முன் இந்த மலைக்குச் சென்ற பல பக்தர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications