பூம்புகாரில் நில அதிர்வு, கடல் கொந்தளிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவெண்காடு:
நாகை மாவட்டம் பூம்புகாரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.மேலும் இதன் கடலோர பகுதிகளில் கடல் சீற்றமும் ஏற்பட்டது.
பூம்புகார், கீழமூவற்கரை, திருமுல்லைவாசல் மற்றும் தரங்கம் பாடி பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகமாகஇருந்தது.சில இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.இந்த நிலையில் பூம்புகார் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ததது. மழை விட்ட சில நிமிடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து சீர்காழி தாசில்தார் கந்தசாமி அந்த பகுதிக்கு சென்று வீடுகளை பார்வையிட்டார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications