சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து 9 பேர் எஸ்கேப்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 9 சிறுவர்கள் ஜன்னல் கம்பியை உடைத்துத் தப்பிவிட்டனர்.

இந்த சீர்திருத்தப் பள்ளியில் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 20 பேர்தங்கியுள்ளனர்.

இவர்களில் 9 பேர் நேற்று இரவு ஜன்னல் கம்பிகளை உடைத்து தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் பலனாக, மத்திய பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த 5 சிறுவர்கள் போலீஸாரிடம் பிடிபட்டனர். மற்ற 4 பேரையும்தேடும் முயற்சியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+