குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு
Subscribe to Oneindia Tamil
பவானி:
![]() |
ஈரோடு மாவட்டம் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு மீது புதிதாக ஒரு வழக்குப் பதிவாகியுள்ளது.
பெண்களின் கற்பு குறித்துப் பேசியதற்காக குஷ்பு மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகளில்,குஷ்புவுக்கு நீதிமன்றங்கள் சம்மன் அனுப்பியுள்ளன. ஓரிரண்டு வழக்குகள் தள்ளுபடியாகியுள்ளன.
இந் நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி நீதித்துறை நடுவர் மன்றத்தில் புதிதாக ஒரு வழக்குப் பதிவாகியுள்ளது.
தமிழ் உணர்வாளர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த அந்தியூர் ஜூலியாஸ் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். மனுவைபரிசீலித்த நீதிபதி ராதிகா, விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.













Click it and Unblock the Notifications