பூகம்ப நிவாரணம்: பர்னாலா ரூ. 1 லட்சம் உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுனர் பர்னாலா, ஜமும் காஷ்மீர் மாநில பூகம்ப நிவாரணப் பணிகளுக்காக ரூ. 1 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளார்.
ஆளுனர் பர்னாலா சமீபத்தில் தான் வரைந்த ஓவியங்களை காட்சிக்கு வைத்தார். இதில் பல ஒவியங்கள் விற்பனை ஆயின.
இதிலிருந்து கிடைத்த ரூ. 1 லட்சம் வருவாயை அப்படியே பூகம்ப நிவாரணத்திற்காக பர்னாலா வழங்கியுள்ளார் என ஆளுனர்மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications