For Daily Alerts
Just In
ஓடும் பஸ்ஸில் இருந்து 4 பேரை தள்ளி விட்ட கண்டக்டர்
சென்னை:
சென்னையில் ஓடும் பஸ்ஸில் இருந்து கண்டக்டர் 4 பேரை தள்ளி விட்டார்.
சென்னையிலிருந்து புதுவை செல்லும் பஸ்ஸில் 4 பயணிகளுடன் கண்டக்டருக்கு ஏற்பட்ட சில்லரை தகராறினால்கண்டக்டர் அந்த 4 பேரை பஸ்ஸில் இருந்து தள்ளி விட்டார்.
இதனால் காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள்புகார் கொடுத்ததை அடுத்து பஸ்ஸின் டிரைவர் மற்றும் கண்டக்டரை திருவான்மையூர் போலீசார் கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.
Comments
Story first published: Sunday, October 23, 2005, 5:30 [IST]