For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓடும் பஸ்ஸில் இருந்து 4 பேரை தள்ளி விட்ட கண்டக்டர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் ஓடும் பஸ்ஸில் இருந்து கண்டக்டர் 4 பேரை தள்ளி விட்டார்.

சென்னையிலிருந்து புதுவை செல்லும் பஸ்ஸில் 4 பயணிகளுடன் கண்டக்டருக்கு ஏற்பட்ட சில்லரை தகராறினால்கண்டக்டர் அந்த 4 பேரை பஸ்ஸில் இருந்து தள்ளி விட்டார்.

இதனால் காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள்புகார் கொடுத்ததை அடுத்து பஸ்ஸின் டிரைவர் மற்றும் கண்டக்டரை திருவான்மையூர் போலீசார் கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X