வெறிச்சோடிய தமிழக கடற்கரைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை - ராமேஸ்வரம்:
வங்கக் கடலில் புயல் சின்னம் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
கடலில் சீற்றம் மிக அதிகமாக இருப்பதால் பல்வேறு கடலோரப் பகுதிகளிலும் 3வது நிலை எச்சரிக்கை சின்னம்ஏற்றப்பட்டுள்ளது. இதனால் நாகை, சென்னை, ராமேஸ்வரம், கடலூர் உள்பட பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் இன்றுகடலுக்குள் செல்லவில்லை.
இதனால் கடற்கரைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.












Click it and Unblock the Notifications