விடைத்தாள் திருத்த மோசடி: 40 மாணவர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வினாத்தாள் மோசடி விவகாரத்தில், 7 கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவர்களைஇரண்டு ஆண்டுகளுக்கு கல்லூரிகளிலிருந்து நீக்கி அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட குரோம்பேட்டை எம்.ஐ.டி நிறுவனத்தில் வைக்கப்படிருந்த பொறியியல்கல்லூரி விடைத்தாள்கள் திருடப்பட்டு அவற்றில் திருத்தம் செய்து மோசடி நடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 7 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவர்கள் மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக ஊழியர்கள் சிலரும் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் 40 மாணவர்களையும் 2 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்து பல்கலைக்கழக செனட் முடிவு செய்துள்ளது.

எனவே இந்த மாணவர்களால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வகுப்புகளுக்கு வர முடியாது, தேர்வுகளும் எழுத முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+