For Quick Alerts
For Daily Alerts
Just In
மலையில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மலைப் பகுதியில் மினி லாரி கவிழ்ந்து உருண்டு விழுந்ததில்,கர்நாடகத்தைச் சேர்ந்த 2 பேர் பலியாயினர், 7 பேர் படுகாயம் அடைந்தனர்.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் மினி லாரி ஒன்றில், சத்தியமங்கலம் அருகே உள்ள வெள்ளக்கோவில்பகுதியில் நடந்த சந்தையில் ஆடு வாங்குவதற்காக வந்தனர்.
சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப் பகுதியில் அவர்கள் லாரி வந்த போது திடீரென மலையில் கவிழ்ந்துஉருண்டது.
இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
Comments
Story first published: Saturday, November 5, 2005, 5:30 [IST]