கோவை நீலகிரி மாவட்டங்களில் காலரா அபாயம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே கேரள, தமிழக எல்லை கிராமங்களில் காலரா நோய் வேகமாகப் பரவி வருகிறது.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகில் உள்ளது அட்டப்பாடி. கேரள மாநிலத்தை சேர்ந்தது. இங்குள்ளஆதிவாசி கிராமங்களில் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த தூமனூர், கோப்பநாரி, முள்ளி, பில்லூர், நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியைசேர்ந்த மக்கள் பலர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications