புதுவையில் மழைக்கு பலத்த சேதம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி:

புதுவையில் மழைக்கு 4,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து புதுவையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி மற்றும் சணிதாய கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குஉணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பலத்த மழை காரணமாக மரங்கள் பல இடங்களில் வேரோடு சாய்ந்தது. பாரதி பூங்கா, தாவரவியல் பூங்காவில்மரங்களின் கிளைகள் ணிறிந்து விழந்தன. சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டுகளும் சரிந்துவிழுந்தது.

பலத்த காற்று வீசியதால் மின்சார வயர்கள் அறுந்து விழுந்தன. எனவே மின்சார இணைப்பு புதுவையில்துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் 40 குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து 4,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரவாணி பேட்டையில் மண் வீடு சரிந்து விழுந்ததில் 85 வயது மதிக்கத்தக்க ணிதியவர் ஒருவர் உயிரிழந்தார்.பாகூர் ஏரி அதன் ணிழு கொள்ளவையும் எட்டிவிட்டதை தொடர்ந்து உபரி நீர் மலட்டாற்றுக்குதிருப்பிவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+