டெல்லி குண்டு வெடிப்பு: பாக். தீவிரவாதி கைது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
டெல்லி தொடர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக ஒரு பாக்கிஸ்தான் தீவிரவாதியை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
குண்டு வெடிப்பு சதியில் மொத்தம் 5 தீவிரவாதிகள் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதில் ஒருவன்சரோஜினி நகர் குண்டு வெடிப்பில் பலியாகிவிட்டான். மற்ற 4 பேர் தப்பி ஓடி பெங்களூர், உத்திரபிரதேசத்தில்தலை மறைவாக இருப்பதாக தெரிய வந்தது.இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் தெற்கு தீனஜ்பூர் மாவட்ட எல்லை வழியாக வங்காள தேசத்திற்கு செல்லணியன்ற அலி ணிகம்மது என்கிற அபு அலி ஹெய்தர் (வயது 25) என்ற திவிரவாதியை எல்லை பாதுகாப்புபடையினர் கைது செய்தனர்.
விசாரணையில் இவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன் என்பதுதெரிய வந்துள்ளது.
இவன் வாய் திறந்தால் டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி பல ணிக்கிய தகவல்கள் வெளியாகுமென்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications