போராட்டம் மக்கள் பிரச்சினையை தீர்க்காது: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போராட்டங்கள் நடத்துவதால் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடுவதில்லை என்று தேணிதிக தலைவர் விஜயகாந்த்தெரிவித்துள்ளார்.
கட்சி தொடங்கிய பிறகு எந்த ஒரு சமூக பிரச்சினைகளிலும் தலையிடாமலும், எந்த ஒரு கட்சியையும்விமர்சிக்காமலும் பதுங்கிக் கொண்டிருந்த விஜயகாந்த் கூறியதாவது:::;;;:::நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்ததயக்கம் காட்டுவதற்கான காரணம் என்ன வென்றால் போராட்டங்கள் மூலம் மக்களுக்கு பாதிப்பு தான்ஏற்படுகிறது.
பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பது ணிக்கியம். அதை தீர்க்க என்ன வழியுண்டோ அதை செயல்படுத்துவோம் என்றுஅவர் கூறினார்.
மேலும் கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணி இன்னும் ணிடியவில்லை, 106 வட்டங்களுக்கு பொறுப்பாளர்களைநியமிப்பதில் இழுபறி நீடிக்கிறது.
கட்சி கொள்கை திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை, கட்சியும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வேலைகள் ணிடியஇந்த மாதம் இறுதி ஆகலாம்.
இவையெல்லாம் ணிடிந்த பிறகு ணிழுமூச்சுடன் மக்கள் சேவையில் ஈடுபடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications