வேப்பெண்ணெய் குடித்த போலீஸ்காரர் சுருண்டு விழுந்து சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
உடல் சூட்டைத் தணிப்பதற்காக அதிக அளவில் வேப்பெண்ணெயை அருந்திய போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.மதுரை கோச்சடையைச் சேர்ந்தவர் மருதபாண்டி. ஆயுதப் படை காவலர். 25 வயதாகும் மருதபாண்டி, உடல் சூடு அதிகமாகஇருந்ததால், தினசரி வேப்பெண்ணெயை குடித்து வந்துள்ளார். திங்கள்கிழமை காலை அவருக்கு கடுமையான வயிற்று வலிஏற்பட்டுள்ளது.
உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருதபாண்டி உயிரிழந்தார். அளவுக்கு அதிகமாக வேப்பெண்ணெய் குடித்ததால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications