சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தலா? ஆணையம் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
தமிழக சட்டசபைத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற டியாதுஎன்று மத்திய தேர்தல் ஆணைய கூடுதல் ஆணையர் பி.கே.மிஸ்ரா கூறியுள்ளார்.கன்னியாகுமரிக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல்நடத்தப்படுமா என்பது குறித்து இப்போதே கூற முடியாது. அதற்கு கால அவகாசம் உள்ளது. உரிய நேரத்தில்இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.
தேர்தல் எப்போது நடந்தாலும், நேர்மையாகவுகம், நியாயமாகவும் நடத்தப்படும். போலி வாக்காளர்களைசேர்த்தவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய முறையில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.
இதில் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது என்றார் மிஸ்ரா.












Click it and Unblock the Notifications