நட்வர் சிங்குக்கு கல்தா தர ஜெ கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈராக்கின் உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழல் புகார் தொடர்பாக மத்திய அமச்சரவையிலிருந்து நட்வர் சிங்கைநீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.அவர் கூறுகையில்,
நட்வர் சிங்கிடம் இருந்து வெளியுறவுத்துறையை மட்டும் பறித்தது போதாது. அவரிடமிருந்து துறையைபறித்ததோடு அவர் மீதான நடவடிக்கை நின்று போனது ஏன் என்று புரியவில்லை.
அவர் அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
லாலு பிரசாத் மீது ஏராளமான புகார் உள்ளதே என்று ஜெயலலிதாவிடம் கேட்டபோது, ஊழல் புகாரில் சிக்கியுள்ளஅமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications