டெல்லி தொடர் குண்டு வெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
டில்லி தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்டான்.
போலீஸ் புலனாய்வுத்துறை அதிகாரிகள் வயர்லெஸ் அழைப்பை வழிமறித்து கேட்டதை அடுத்து வந்த தகவல்மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் டில்லியில் கடந்த மாதம் நடந்த தொடர் குண்டு வெடிப்பில்தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தாரிக் அன்வர் என்ற தீவிரவாதி கைதுசெய்யப்பட்டுள்ளான்.
இவனை டில்லிக்கு கொண்டு சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications