தமிழகத்தில் மீண்டும் புயல் சின்னம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வங்ககடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகி தமிழகத்தை நடுங்க வைத்துள்ளது.

வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள காரணத்தால் தமிழகம் மற்றும்புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் எதிரொலியால்தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் கடும்குளிரும்,

சென்னை நகரில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். குறைந்தபட்ச வெப்ப நிலை 20 டிகிரி செல்சியசாக இருக்கும்.இவ்வாறுமத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தான் இரண்டு புயல் சின்னங்கள் உருவாகி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளக் காடாக்கின. இந்நிலையில் மீண்டும் ஒரு புயல் உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+