கலவை திரும்பிய ஜெயேந்திரர் விழுப்புரம் பயணம்
Subscribe to Oneindia Tamil
கலவை:
கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பின் காஞ்சி சங்கராச்சாரியார்களான ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் நேற்றிரவு கலவைமடத்துக்குத் திரும்பினர்சங்கர்ராமன் கொலையில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பின் இந்த மடத்தில் தான் இருவரும் தங்கியிருந்தனர்.
சதுர்மாஸ்ய விரத்துக்காக இருவரும் திருப்பதி சென்றனர். அங்கேயே மூன்று மாதங்கள் தங்கியிருந்த இருவரும் இப்போது தான்தமிழகம் திரும்பியுள்ளனர்.
இன்று இருவரும் விழுப்புரம் செல்கின்றனர். அங்குள்ள சங்கர மடம் இவர்களுக்காக புணரமைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிநீதிமன்றத்தில் சங்கர்ராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 26ம் தேதி துவங்குவதால், விழுப்புரத்திலேயே இருவரும் தங்கப்போகின்றனர்.
விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி ஒன்றரை மணி நேரப் பயணமே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications