புதுவை: ஜெயேந்திரர் வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை இன்று பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் தொடங்கியது. விசாரணையை வரும் டிசம்பர் 12ம்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடித் தலையீடு இருப்பதால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வழக்குசெங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டது.இந்த விசாரணை இன்று பாண்டிச்சேரி முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியது. இதனை விசாரித்த நீதிபதிசின்னப்பாண்டி வழக்கை டிசம்பர் 12க்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications