For Daily Alerts
புதுவை: ஜெயேந்திரர் வழக்கு ஒத்திவைப்பு
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை இன்று பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் தொடங்கியது. விசாரணையை வரும் டிசம்பர் 12ம்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்த விசாரணை இன்று பாண்டிச்சேரி முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியது. இதனை விசாரித்த நீதிபதிசின்னப்பாண்டி வழக்கை டிசம்பர் 12க்கு ஒத்தி வைத்தார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |