For Daily Alerts
Just In
நீரில் மூழ்கிய குடிசை மாற்று வாரிய குடியிருப்பு
சென்னை:
கோட்டூர்புரத்தில் ஒரு காட்சி |
சென்னை அடையாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் கோட்டூர்புரத்தில் உள்ள குடிசை மாற்றுவாரிய வீடுகள்வெள்ளத்தில் மூழ்கின. 3 மாடிகள் கொண்ட இந்தக் குடியிருப்புகளில் தரைத் தளத்தையும், முதல் மாடியையும் நீர்மூழ்கடித்துவிட்டது.
Story first published: Monday, December 5, 2005, 5:30 [IST]