For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரி: ஏரியில் வேன் பாய்ந்து 5 பேர் பலி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே ஏரியில் டாடா சுமோ வேன் பாய்ந்ததில், அதில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த 10 பேர் டாடா சுமோ வேன் மூலம், ஆந்திராவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்குக் கிளம்பினர்.அவர்களது வேன் கிருஷ்ணகிரி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த ஏரிக்குள் பாய்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த 5 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Story first published: Sunday, December 11, 2005, 5:30 [IST]