For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ணகிரி: ஏரியில் வேன் பாய்ந்து 5 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே ஏரியில் டாடா சுமோ வேன் பாய்ந்ததில், அதில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பெங்களூரைச் சேர்ந்த 10 பேர் டாடா சுமோ வேன் மூலம், ஆந்திராவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்குக் கிளம்பினர்.அவர்களது வேன் கிருஷ்ணகிரி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த ஏரிக்குள் பாய்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த 5 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X