சுனாமி: தமிழகத்தின் கடனை அடைக்க ப.சி தயாரா?- ஜெ கேள்வி
சென்னை:
சுனாமி நிவாரணம், மறுவாழ்வுப் பணிகளுக்காக சர்வதேச அமைப்புகளிடம் நான் வாங்கிய கடனை நிதியமைச்சர் ப.சிதம்பரம்திருப்பிக் கொடுப்பாரா என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:சர்வதேச நிதி அமைப்புகளிடம் மாநில அரசுகள் வாங்கும் கடனை திருப்பித் தர வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதாகசிதம்பரம் பேசியிருக்கிறார்.
சுனாமி நிவாரணப் பணிகளுக்காக தமிழகம் வாங்கிய கடனை திருப்பித் தருவோம், தமிழகத்தின் நிதிச் சுமையைக் குறைப்போம்என்று அறிவிக்க சிதம்பரம் தயாரா?
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் இருந்து தமிழகம் பெற்றது நிதியுதவி என்று சிதம்பரம் கூறியுள்ளார். அவைநிதியுதவி அல்ல, கடன் தான். அந்தக் கடனை வட்டியோடு தமிழக அரசு திருப்பிச் செலுத்தியாக வேண்டும்.
சுனாமி மறு சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சர் ரூ. 2,347.19 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிததார்.ஆனால், வெறும் ரூ. 679.61 கோடி தான் தமிழகத்துக்கு இதுவரை தரப்பட்டுள்ளது.
சுனாமியால் வீடுகளையும் உடமைகளையும் வாழ்வையும் இழந்தவர்களுக்கு தன்னால் உதவ முடியாது என்பதை ப.சிதம்பரம்வெளிப்படையாகவே ஒப்புக் கொள்வது நல்லது.
அரசி தருகிறோம் என்று ஒரு தாளில் எழுதித் தந்தால் மட்டும் போதாது. வீட்டுக்கு அரிசி வந்து சேர்ந்தால் தான் மக்களால் சோறுசமைக்க முடியும். சும்மா அரசின் உத்தரவுகளை மட்டும் சுட்டிக் காட்டிக் கொண்டு அறிக்கைகள் விடும் வேலையை எல்லாம்சிதம்பரம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசையே நாங்கள் தான் நடத்துகிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் திமுக மத்திய அமைச்சர்கள் மழை, வெள்ளம்,சுனாமி நிவாரணத்துக்கு மாநில அரசுக்கு நிதியைப் பெற்றுத் தர முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திசை திருப்பும்அறிக்கைகள், பேட்டிகளை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications