இலங்கை: கண்ணிவெடிக்கு 10 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இன்று யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிக்கு 10 ராணுவத்தினர் பலியாயினர். மேலும் 4 பேர்படுகாயமடைந்தனர்.
புலாலியில் இச் சம்பவம் நடந்தது. ராணுவத்தினர் உணவு கொண்டு சென்ற வாகனம் கண்ணிவெடியில் ஏறியபோது வெடித்துச்சிதறியது.
புலிகள் ஆதரவு எம்பியான ஜோசப் பரராஜசிங்கம் கிருஸ்துமஸ் வழிபாட்டில் இருந்தபோது தேவாலயத்தில் வைத்துக்கொல்லப்பட்ட இரு நாட்களில் இத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே இன்று இந்தியா வரவுள்ளார்.












Click it and Unblock the Notifications