சென்னை கணித விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நடந்து வரும் அகில இந்திய கணித மேதைகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள விஞ்ஞானிகளுக்கு பலத்தபாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் எம்.சி.பூரி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள எஸ்.ஏ.சி. ஆடிட்டோரியத்தில் கடந்த 27ம் தேதியிலிருந்து கணித விஞ்ஞானிகளின்மாநாடு நடந்து வருகிறது. இன்றுடன் மாநாடு முடிவடைகிறது.
இந்த மாநாட்டுக்கு மிக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த 28 பேர் இந்த மாநிாட்டில்பங்கேற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பானஇடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர மாநாடு நடக்கும் ஆடிட்டோரியம், ஐ.ஐ.டி. வளாகம் ஆகியவற்றிலும் அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications