இலங்கையிலிருந்து மேலும் 5 அகதிகள் வருகை

Subscribe to Oneindia Tamil

தனுஷ்கோடி:

ராமேஸ்வரத்திற்கு வரும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தநிலையில் மேலும் 5 பேர் இன்று தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

வட கிழக்கு இலங்கையில் போர் அபாயம் அதிகரித்து வருவதால், தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர்.கடந்த சனிக்கிழமை 5 பேர் யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம் வந்தனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 37 பேராகஅகதிகள் எண்ணிக்கை உயர்ந்தது.

இந்த நிலையில் இன்று மேலும் 5 அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இதுவரை 40க்கும் மேற்பட்டோர் அகதிகளாக தமிழகம்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+