மும்பையில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 23 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பையில் நேற்று நடந்த பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை நாசிக் மாவட்டத்தில் வானி என்ற பகுதியருகே பயணிகள் பஸ், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்துவிபத்துக்குள்ளாகியது.
இதில் 6 பெண்கள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் படு காயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications