இன்று 28 அகதிகள் வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையிலிருந்து இரண்டு பிரிவுகளாக 28 தமிழர்கள் இன்று அகதிகளாக தமிழகம் வந்தனர்.
இலங்கையிலிருந்து வரும் அகதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வரை 300க்கும் மேற்பட்டஅகதிகள் தமிழகம் வந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையின் திரிகோணமலையிலிருந்து 20 அகதிகள் தனுஷ்கோடி அருகேஉள்ள அரிச்சனை பகுதிக்கு படகுகளில் வந்தனர்.
இதே போல, மன்னார் பகுதியைச் சேர்ந்த 8 பேர் ராமேஸ்வரத்திற்கு வந்தனர். இவர்கள் அனைவரையும் தனுஷ்கோடி காவல்நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications