சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து: 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்டபயங்கர வெடி விபத்தில் 4 பேர் இறந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

பட்டாசுத் தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசியில், பர்மா காலனி என்ற பகுதியில்உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.

இதில், பட்டாசுத் தொழிற்சாலையில் பணியில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். பத்துபேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக விருதுநகர் அரசுபொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+