தொகுதிகள்: எல்.ஜி. தலைமையில் குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 35 தொகுதிகளை முடிவு செய்வது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சு நடத்த அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை மதிமுக அமைத்துள்ளது.
வைகோ அமைத்துள்ள இக் குழுவில், எல்.கணேசன், துணப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், பொருளாளர் மு.கண்ணப்பன், அரசியல் ஆலோசனைக் குழு செயலாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் அதிமுகவுடன் பேசி, எந்தெந்த தொகுதிகள் என்பதை முடிவு செய்து தொகுதிகள் அறிவிக்கப்பட்டவுடன், அத்தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறவர்களிடமிருந்து மனுக்களைப் பெற மதிமுக முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications