For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மயக்கம்: அப்பல்லோவில் ஆற்காடு வீராசாமி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால்அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சட்டசபைத் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணி தொடர்பாக தேர்தல் அறிக்கைக்குழுவினருடன் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட தலைவர்கள் அண்ணா அறிவாலயத்தில்ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் ஆலோசனை நடத்தினர்.

அப்போது திடீரென ஆற்காடு வீராசாமிக்கு வாந்தியும், மயக்கம் ஏற்பட்டது.இதையடுத்து உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X