For Daily Alerts
Just In
தேமுதிகவில் திருப்பூர் நகராட்சித் தலைவர்
சென்னை:
திருப்பூர் நகராட்சித் தலைவர் விசை.பழனிச்சாமி விஜயகாந்த் முன்னிலையில் தேசியமுற்போக்கு திராவிட கழகம் கட்சியில் இணைந்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் பல்வேறு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த பிரகர்கள்விஜயகாந்த் கட்சியில் இணைந்தவண்ணம் உள்ளனர்.இந்த நிலையில் திருப்பூர் நகராட்சித் தலைவர் விசை. பழனிச்சாமி சென்னையில்நடிகர் விஜயகாந்த்தை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார்.
இந்த சந்திப்பின்போது கட்சி பொதுச் செயலாளர் ராமு வசந்தன், கோவை மாவட்டதேமுதிக தலைவர் பொன்னுச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments
Story first published: Sunday, June 4, 2006, 5:30 [IST]