திமுக ஆட்சிக்கு சபாநாயகர் புகழாரம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

இந்தியாவிலேயே ஆட்சிக்கு வந்த 20 நாட்களில் அதிக அளவிலான வாக்குறுதிகளைநிறைவேற்றிய ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான் என்று சபாநாயகர் ஆவுடையப்பன்கூறியுள்ளார்.

நெல்லையில் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசித் திட்டத்தை வண்ணாரப்பேட்டை ரேஷன்கடையில் தொடங்கி வைத்த ஆவுடையப்பன் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து 20நாட்களாகிறது.

அதற்குள் 58 வாக்குறுதிகளை கலைஞர் தலைமையிலான ஆட்சிநிறைவேற்றியுள்ளது. இது இந்தியாவிலேயே எங்கும் இதுவரை நடந்திராதது.

அதேபோல 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம் இதுவரை இந்தியாவில்எந்த மாநிலத்திலும் அமல்படுத்தப்பட்டதில்லை. அந்த வகையில் இந்தியாவிலேயேபுதிய சரித்திரத்தை திமுக ஆட்சி படைத்துள்ளது என்றார் ஆவுடையப்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+