ஆலடி அருணா கொலை வழக்கை விசாரித்த நீதிபதி சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஆலடி அருணா கொலை வழக்கை விசாரித்த நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்த வழக்கும் நெல்லை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கு நெல்லை முதலாவதுகூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி கணேசன் வழக்கை விசாரித்துவந்தார்.இந் நிலையில் கணேசன் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் ஆலடி அருணாவின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து கணேசன் வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இந் நிலையில் வேறு ஒரு வழக்கை கணேசன் விசாரித்த விதம் சரியில்லை என்று கூறிஅவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஆலடி அருணா கொலை வழக்கும், நெல்லை மாவட்ட செஷன்ஸ்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications