இந்தியாவில் குவைத் மன்னர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
துபாய் மன்னர் ஷேக் சபா அல்-அஹ்மத் 6 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.
![]() |
இந்த வரவேற்பில் ஜனாதிபதி கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். 20ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு வரும் முதல் குவைத் மன்னர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல் ஜபீல்-அல் சபா, இந்தியா-குவைத் இடையிலான வர்த்தகத்தைஅதிகரிப்பது குறித்தும், பரஸ்பர வரிச் சலுகைகள் அளிப்பது குறித்தும் இந்தியத் தலைவர்களுடன் ஆலோசனைநடத்தவுள்ளார்.
மேலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, பெட்ரோலியத்துறையில் கூட்டாகசெயல்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார். பெட்ரோலியத்துறையில் இந்தியத் தனியார் நிறுவனங்கள்முதலீடு செய்யவும் குவைத் மன்னர் அழைப்பு விடுக்கவுள்ளார்.













Click it and Unblock the Notifications