For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூர் அருகே ஸ்கூல் வேன் மீது லாரி மோதல்:6 குழந்தைகள் பலி- மேலும் பலர் படுகாயம்

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

கடலூர் அருகே ஸ்கூல் வேன் மீது லாபி மோதியதில் அதில் சென்ற 6 குழந்தைகள் பலியாயினர். மேலும் 6குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது.

நெல்லிக்குப்பத்தில் உள்ள இஐடி பாரி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் குழந்தைகள் 40 பேருடன்அந்த வேன் சென்று கொண்டிருந்தபோது லாரி படு வேகத்தல் வந்து மோதியது.

இதில் அனைத்துக் குழந்தைகளுமே காயமடைந்தனர். 6 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் 6பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

காயமடைந்த குழந்தைகள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X