இன்று எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கானமாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது.சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் கவுன்சிலிங்நடைபெறும். மொத்த மாணவர் இடங்களின் எண்ணிக்கை 1494 ஆகும்.
கவுன்சிலிங்கிற்கு 1972 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு வருகிற 14 ம் தேதி நடைபெறுகிறது.
இதில் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், சென்னைசெட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் உள்ளன.












Click it and Unblock the Notifications