பணிக்கர்-ஜெயமாலாவுக்கு 10 வருட பழக்கம்: தந்திரி புகார்!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

உன்னிகிருஷ்ணப் பணிக்கருக்கும், நடிகை ஜெயமாலாவுக்கும் 10 வருடமாக தொடர்புஉள்ளது. இதை பயன்படுத்தி இருவரும் ஐயப்பன் கோவிலுக்குக் களங்கம்ஏற்படுத்தும் சதி வேலையில் இறங்கியுள்ளதாக சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரிகண்டேறு மோகனரு குற்றம் சாட்டியுள்ளார்.

Panicker
நாகர்கோவில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சபரிமலை ஐயப்பன்சன்னிதிக்குள் நுழைந்து, சுவாமி சிலையை தொட்டதாக கூறும் கன்னட நடிகைஜெயமாலாவுக்கும், உன்னிகிருஷ்ண பணிக்கருக்கும் இடையே கடந்த 10 வருடமாகதொடர்பு உள்ளது.

1997ம் ஆண்டு பெங்களூரில் உள்ள ஜெயமாலா வீட்டுக்குச் சென்று பணிக்கர்பிரஸன்னம் பார்த்துள்ளார்.

Jayamala
இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி ஜெயமாலா மூலமாக ஐயப்பன் கோவிலுக்குகளங்கம் ஏற்படுத்தும் வேலையில், சதிச் செயலில் பணிக்கர் இறங்கியுள்ளார்.

பணிக்கருக்கு ஜெயமாலா அனுப்பிய பேக்ஸ் செய்தியை தேவஸ்தான வாரியம்ஏற்றுக் கொள்ளக் கூடாது. மேலும் சபரிமலை கோவிலில் பணிக்கர் பிரஸன்னம்பார்க்க அனுமதிக்கக் கூடாது. அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களைக் கொண்டு புதிதாகபிரஸன்னம் பார்க்க வேண்டும் என்றார் மோகனரு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+