விஜய்காந்துடன் கட்சியில் ஐக்கியமான கு.ப.கி.
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
முன்னாள் அதிமுக அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தனது தமிழர் பூமி கட்சியைக் கலைத்துவிட்டு விஜய்காந்த்முன்னிலையில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தில் இணைந்தார்.
பின்னர் கு.ப.கி கூறுகையில், திருச்சியைச் சேர்ந்த இந்த காவிரி நதி (கு.ப.கி) மதுரையைச் சேர்ந்த வைகைநதியுடன் (விஜய்காந்த்) இணைந்துள்ளது என்றார்.அவருக்கு சால்வை அணிவித்த விஜய்காந்த், கட்சியில் இணைத்துக் கொண்டார். குபகி வருகையால் கட்சிபலமடைந்துள்ளதாகக் கூறிய விஜய்காந்த், தமிழகத்தில் அதிமுக போய் திமுக ஆட்சிக்கு வந்தாலும் மக்களின்கஷ்டம் தீரவில்லை என்றார்.
பண்ருட்டி ராமச்சந்திரனைத் தொடர்ந்து விஜய்காந்துடன் இணைந்துள்ள இரண்டாவது மாஜி அதிமுக அமைச்சர்கு.ப.கி ஆவார்.












Click it and Unblock the Notifications